Monday, December 10, 2007

குட்டி ரேவதிக்கு ஒரு குட்டு இல்ல சூடு!

பென்னுரிமை தேவதைக்கு வணக்கம். "முலைகள்"னு ஒரு கவிதை தொகுப்பு வெளியிட்டு பிரபலமானீங்க. அடுத்ததா "பென்குறி" அல்லது இன்னும் பச்சையாக்கூட ஒரு புத்தகம் எழுதலாம். இப்போ எல்லாம் ஆனுக்கும் பென்னுக்கும் வித்தியாசம் இல்லை அப்புறம் திருமணங்கள் ஒழிய வேண்டும்னு பெரியார் சொன்னதால யாருமே கல்யாணம் பன்னிக்ககூடாது. கல்யாணமே பன்னிக்காம எல்லோரும் விருப்பபட்டவங்களோட செக்ஸ் வச்சிக்கலாம் அப்படின்னு உங்க கொள்கையை தெரு தெருவா முழங்குங்க. அப்புறம் இருந்தாலும் குஷ்புவோட புது கல்யாணத்திட்டமான கட்டிக்கப்போற பொன்னு "கற்பு"ள்ளவளான்னு எந்த ஒரு படிச்சவனும் கேட்கமாட்டான் அப்படி கேட்குறவன் "gentleman" இல்ல அப்படிங்குற கருத்தையும் பலமா ஆதரிச்சு தமிழகம் எல்லாம் பம்பரமா சுழன்று பிரச்சாரம் பன்னுங்க. அப்புறம் பென்னுரிமை இல்லாத "தமிழ் தேசியம்" பயனற்றது பென்னுரிமை கிடைக்கும் வரை இந்தியாவின் குடிமகளா இருந்து குஷ்புக்கு குடை பிடிங்க, முடிஞ்சா காண்டம் வியாபாரம் கூட பன்னுங்க அதுக்கும் "சிலர்" உதவி பன்னுவாங்க. "பனிக்குடம்"னு ஏன் சிற்றிதழ் நடத்துறீங்க பேசாம பனிக்குடம் ஒரு பள்ளிக்கூடமே நடத்துங்க. அங்க குஷ்புவ வச்சி செக்ஸ் கல்வியை குழந்தைங்களுக்கு "பாடமா" வச்சி பலான பலான பாடம் நடத்துங்க, அப்புறம் "காம்புகள்" அப்படின்னு அடுத்த கவிதை தொகுப்பு எழுதுங்க அப்போத்தான் தமிழ்நாடு பயங்கரமா வளரும்.
நீங்க "முலைகள்" புத்தகம் எழுதினா அது ஆபாசம் இல்ல ஆனா அது பெரிசா சிறுசான்னு எவனாவது எழுதினா சொல்லுங்க வெட்டிறலாம் நந்தா ஸ்டைல்ல. சரி விடுங்க நீங்க, இன்னும் சில பென்னுரிமை(?) வாதிங்க எல்லாம் சேர்ந்து சீக்கிரமா காண்டம் வியாபாரத்தை ஆரம்பியுங்க முடிஞ்சா பல விபச்சார மையங்கள ஆரம்பிச்சு அரிப்பெடுத்த ஆன் பென்களை அழைச்சு அவங்க அரிப்ப தீர்த்து வையுங்க அவங்கள "அறிந்தும் அறியாமலும்" இல்லாத "ஞாநி" ஆக்குங்க அப்புறம் பென்னுரிமை வந்துரும், தமிழ்நாட்டை எப்படியும் தனிநாடா ஆக்கிருவாங்க நமக்கெல்லாம் சுய உரிமை கிடைச்சிரும்.
குறிப்பா காண்டம் விற்பனைக்கு ஆதரவு கொடுத்து ஊரெல்லாம் "condem vending machine" வைக்க உத்தரவிட்ட பென் முதலமைச்சரையும், குஷ்புவையும் அழைத்து அதோட முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தையும் ஷீலா ராணி சுங்கத்தையும் கூப்புட்டு ஒரு வேன்ல மெகா சைஸ் காண்டம் ஊதி வச்சு அதுக்கு முன்னால நின்னு சிரிச்சு போஸ் குடுக்க சொல்லுங்க.

"கல்யாணம்"னு ஒன்னு இருந்தா தானே குடும்பம், அதெல்லாம் எதுக்கு நாய் மாதிரி ஒரு ஓரமா ஒதுங்குனமா வேலையை முடிச்சுட்டு அடுத்த நாய தேடினோமான்னு இருக்குறத உட்டுப்புட்டு அப்படியே சனியன் புள்ள பொறந்து தொலச்சாலும் "அம்மா" அனாதை தொட்டில் கட்டி ஆட்டுவாங்க அங்க போட்டுறலாம் ஒருவேளை காண்டத்தையும் மீறி ஏதாவது ஆயிட்டா?? அட அட இதுவல்லவோ பொதுவுடமை?
அப்புறம் சில பென்னுரிமை பேசுற மேதைங்க ஏன் விபச்சாரத்தையே ஒரு தொழிலா அங்கீகரிக்ககூடாது?ன்னு ஒரு கேள்விய கேட்குறாங்க, அதுக்கு ஒரு நியாயம் வேற இவளுக்கு வேண்டியது காசு அவனுக்கு வேண்டியது சுகம்னு ஏதோ ஆனுக்கு மட்டும் சுகம் சொந்தம், பென்னுக்கு சுகமே இல்ல அல்லது சுகம் தேடுறது இல்லங்குற மாதிரி? அப்புறம் விபச்சாரம்ன்னா அது பென்னுக்குத்தான் பொருத்தம் ஆன் காசுக்காக செய்யுறதே இல்லங்குற மாதிரி?, அப்புறம் சிலர் கானாம செஞ்சா விபச்சாரம் விளிப்படையா செஞ்சா அது தொழில்னு?. அட ஏன் ஆனுக்கு வேண்டியது காசு எவளாவது சுகம் தேடுறவ இருப்பா இல்ல? ஏன்னா பெரியார் சொன்ன மாதிரி எல்லாரும் பொலி எருது மாதிரி ஆன்பிள்ளைய தேடி வருவாங்க பிள்ளையும் பெத்துக்குவாங்க இல்ல? சரி அத்த வுடுங்க இப்ப கல்யாணமே இல்லைன்னு ஆயிட்டா அப்புறம் பாய்ஸ் படத்து பாஞ்சாலி சாரி மகாபாரத பாஞ்சாலி மாதிரி ஷிப்ட் கணக்குல படுத்துக்கலாம், இல்ல முடியாதவன் அல்லது தெரியாதவன் அல்லது விரும்பாதவன் அல்லது பயந்தவன் கட்டில மட்டும் ஆட்டிட்டு போயிறலாம், இல்லன்னா ஆரம்பத்திலேயே வந்துட்டா நசுக்கி புடுக்கிட்டே வெளில ஓடிறலாம். எப்படி?
சரி சப்ஜெட்டுக்கு வருவோம். அட ஏலத்துலக்கூட பழைய காலம் மாதிரி தேர்ந்தெடுத்து ஒரு வருஷம் ரெண்டு வருசத்துக்குன்னு வச்சிக்கலாம் எல்லாம் நம்ப சவுகரியம்தானே? சில பிள்ளைகள் பெத்து அதுக்கு யார் அப்பன்னு தெரியாத தரங்கெட்ட நிலையில விடலாம். இல்ல ஒருத்தரோட திருப்தி படாதவங்க பலரோட போய்க்கலாம். இப்படிப்பட்ட பென்னுரிமை மலர்ந்தால்தான் மனித உரிமை நிலைக்கும்னு பெரியார் நம்பினாரா? இது போல அவரு சொன்னதுதான் தாமதம் நம்ம பேத்திங்க எல்லாம் ரொம்ப பிடிவாதமா இருந்து இந்த பலரோட உறவாடுற உரிமையை மீட்டுட்டாங்கன்னா அப்புறமாச்சும் நாங்க தமிழ் தேசியத்துக்காக போராடுவோம். என்ன சொல்றீங்க?

No comments: